எனக்கு நேற்று ஒரு மிண்னஞ்சல் வந்தது. நானும் வழக்கம் போல் மக்கள் இன்னொரு மொக்கை மெயில் அனுப்பயுள்ளனரென்று திறந்து பாத்தால், ஒரு ஆச்சர்யமான பவர் பாயின்ட் தொகுப்பு இருந்தது...
ஒரு சிறு எறும்பின் அலுவலக கதை. இந்த கதை, நிர்வாகத்தினருக்கு ஒரு நல்ல அறிவுரையாகவும், அலுவலகங்களில் நன்கு பணியாற்றியும் தாங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதாக உணரும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆறுதலாக இருக்கும் என நினைக்கிறன். ஆகவே இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
The Ant
View more presentations from tamilarnesan.
No comments:
Post a Comment